வெள்ளி, 22 மே, 2009

கடவுளின் கவலை




உலக மக்களுக்காக
சிலுவையில் இறந்தவரும்
கல்லடி வாங்கியவரும்
கன்னத்தில் கைவைத்து
கவலையில் அமர்ந்திருக்கின்றனர்!

அவர்களின் பெயரை
அதிகமாய் கூறிக்கொண்டு
கொலை செய்திடும்
மனிதர்களை கண்டு!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!