உலக மக்களுக்காக
சிலுவையில் இறந்தவரும்
கல்லடி வாங்கியவரும்
கன்னத்தில் கைவைத்து
கவலையில் அமர்ந்திருக்கின்றனர்!
அவர்களின் பெயரை
அதிகமாய் கூறிக்கொண்டு
கொலை செய்திடும்
மனிதர்களை கண்டு!
உலக மக்களுக்காக
சிலுவையில் இறந்தவரும்
கல்லடி வாங்கியவரும்
கன்னத்தில் கைவைத்து
கவலையில் அமர்ந்திருக்கின்றனர்!
அவர்களின் பெயரை
அதிகமாய் கூறிக்கொண்டு
கொலை செய்திடும்
மனிதர்களை கண்டு!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!