தினம் தினம்
சாலையில் கிடக்கும்
சாதாரண மனிதர்களின் பிணங்களை
சாதனைகளாக பேசுகின்ற
மரண தேவன்
ஆட்சி செய்கிறான்
இந்த மாங்காய்தீவில்!
தினம் தினம்
சாலையில் கிடக்கும்
சாதாரண மனிதர்களின் பிணங்களை
சாதனைகளாக பேசுகின்ற
மரண தேவன்
ஆட்சி செய்கிறான்
இந்த மாங்காய்தீவில்!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!