நிலம் வாங்கவில்லையா
நிலவில் வசிக்க என்றாய்!
நான்தான் நிலவோடு வசிக்கிறேனே என்றேன்
உன்னைக் காட்டி!
நீ வெக்கப்பட ஆரமித்தாய்
பரவியது நிலவு வெளிச்சம்!
நிலம் வாங்கவில்லையா
நிலவில் வசிக்க என்றாய்!
நான்தான் நிலவோடு வசிக்கிறேனே என்றேன்
உன்னைக் காட்டி!
நீ வெக்கப்பட ஆரமித்தாய்
பரவியது நிலவு வெளிச்சம்!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!