வெள்ளி, 22 மே, 2009

தாமரை




தொலைவிலிருக்கும்
குளத்திற்கு சென்று
வெண் தாமரையை
நீ பார்க்கத் தேவையில்லை!
அருகில் இருக்கும்
கண்ணாடியைப் பார்த்தாலே போதும்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!