அழிந்துவிட்ட அகிலத்தை
மீண்டும் உருவாக்கிய கடவுள்
சிந்தனையில் இருக்கிறார்.
யாரை முதலில் உருவாக்குவது
ஆதாமையா? ஏவாலையா?
இல்லை, சென்றமுறை போல
சாத்தானையா?
அழிந்துவிட்ட அகிலத்தை
மீண்டும் உருவாக்கிய கடவுள்
சிந்தனையில் இருக்கிறார்.
யாரை முதலில் உருவாக்குவது
ஆதாமையா? ஏவாலையா?
இல்லை, சென்றமுறை போல
சாத்தானையா?
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!