வெள்ளி, 22 மே, 2009

சிந்தனையில் கடவுள்



அழிந்துவிட்ட அகிலத்தை
மீண்டும் உருவாக்கிய கடவுள்
சிந்தனையில் இருக்கிறார்.

யாரை முதலில் உருவாக்குவது
ஆதாமையா? ஏவாலையா?
இல்லை, சென்றமுறை போல
சாத்தானையா?

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!