வெள்ளி, 22 மே, 2009

விளையாட்டுக்கு




என்னை கடவுள்
காற்றாக படைத்திருந்தால் கூட
உன்னோடு விளையாட
இயலாத நான்
உன் உடையோடவாவது
விளையாடி கொண்டிருப்பேன்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!