உன் வீட்டு
வாசல் கதவை
சாத்திச் சென்றார்
உன்அப்பா!
உன் அறை
ஜன்னல் கதவை
திறந்து வைத்தாய்
நீ!
என்ன செய்வதென தெரியாமல்
அங்கேயே நின்றேன்
நான்!
உன் வீட்டு
வாசல் கதவை
சாத்திச் சென்றார்
உன்அப்பா!
உன் அறை
ஜன்னல் கதவை
திறந்து வைத்தாய்
நீ!
என்ன செய்வதென தெரியாமல்
அங்கேயே நின்றேன்
நான்!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!