வெள்ளி, 22 மே, 2009

தேவதை




கால் உடைந்து கிடக்கும்
பொம்மையினைப் பார்த்து
வலிக்குதா எனக் கேட்கும்
குழந்தை தான்
உண்மையான தேவதை!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!