வெள்ளி, 22 மே, 2009

எச்சில்




நீ குடித்த
குளிர்பானத்தின் மீதியில்
கொட்டிக் கிடக்கின்றது
ஆயிரமாயிரம் ஆண்டுகள்
தேடியலையும் தேன்துளி!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!