உன் தோழிகள்
நதியில் குளித்து
புண்ணியம் தேடிக் கொண்டிருந்தார்கள்!
ஆனால் நதி
உன்னைக் குளிப்பாட்டி
புண்ணியம் தேடிக் கொண்டிருந்தது!
உன் தோழிகள்
நதியில் குளித்து
புண்ணியம் தேடிக் கொண்டிருந்தார்கள்!
ஆனால் நதி
உன்னைக் குளிப்பாட்டி
புண்ணியம் தேடிக் கொண்டிருந்தது!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!