வெள்ளி, 22 மே, 2009

நல்லவன்



குடிக்க பாலின்றி
குமறிக் கொண்டிருக்கிறது
குழந்தை...!
பாலாபிசேகம் செய்துகொண்டிருக்கிறான்
தலைவனின் கட்டவுட்டுக்கு
தகப்பன்...!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!