குடிக்க பாலின்றி
குமறிக் கொண்டிருக்கிறது
குழந்தை...!
பாலாபிசேகம் செய்துகொண்டிருக்கிறான்
தலைவனின் கட்டவுட்டுக்கு
தகப்பன்...!
குடிக்க பாலின்றி
குமறிக் கொண்டிருக்கிறது
குழந்தை...!
பாலாபிசேகம் செய்துகொண்டிருக்கிறான்
தலைவனின் கட்டவுட்டுக்கு
தகப்பன்...!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!