வெள்ளி, 22 மே, 2009

மாற்றம்




மனித சங்கிலி!
கடையடைப்பு!
அன்பானவர்களின் உண்ணாநிலை!
பொது வேலை நிறுத்தம்!
உலக தமிழர்களின் தீக்குளிப்பு!
பட்டியல் நீண்டுகொண்டே போகிறது
ஈழத்தில் இறந்தவர்களின் பட்டியலோடு
போட்டி போட்டுக் கொண்டு – ஆனால்
எதுவும் மாறுவதாகவே தெரியவில்லை!

செய்தி-இலங்கை ரானுவம் தீவிர தாக்குதல்-2000 அப்பாவி தமிழர்கள் பலி.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!