வெள்ளி, 22 மே, 2009

கஜூராகோ




உடையனியாத சிலைகள் செய்யும்
செயல்களைக் கண்டு
வியந்து போகின்ற கூட்டம்
படங்களை எடுத்து தள்ளுகிறது!
பணங்களை வாரி இறைக்கிறது!
நமக்கு திட்டுவதை தவிற
வேறெதுவும் தெரியவில்லை!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!