வெள்ளி, 22 மே, 2009

ஒன்றிற்கு ஒன்று




புகழ் பெற்ற அனைவரும்
புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்
தனிமையின் சுகமும்
தனியாத சுகந்திரமும்
விலைக்கு போய்விட்டதை
எண்ணி எண்ணி!

இது புரியாது சிலர்
போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்
புகழ் பெருவதற்கு!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!