வெள்ளி, 22 மே, 2009

பாதை



நான் செல்லுகின்ற பாதையானது
என் முன்னோர்களுக்குச் சொந்தமானது
என் பாதை சரியா? தவறா?
என்ற கேள்விகளோடு பயணத்தை தொடர்ந்தாலும்
கொஞ்சம் நம்பிக்கை இருக்கிறது
அது சென்றடையும் இடத்தில்
எனக்காக அவர்களின் காத்திருப்பு!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!