வெள்ளி, 22 மே, 2009

தலைப்பில்லா கவிதைகள்



சில சமயங்களில்
ஒரே கருவில்
பல குழந்தைகள்
பிறப்பது போல
ஒரே கவிதைக் கருவில்
உண்டாகி விடுகின்றன
ஓராயிரம் கவிதைகள்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!