வெள்ளி, 22 மே, 2009

ஏஞ்சலீனா ஜூலி – உண்மையான தேவதை




மிதமிஞ்சிய பணத்தை
செலவு செய்ய தெரியாமல்
போதைக்கு அடிமையாகி
பேதையாக வாழ்பவர் மத்தியில்
மூன்று குழந்தைகளை தத்தெடுத்து! -மேலும்
இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்து!
பாரதத்தின் குந்தி போல
ஐந்து மக்களுக்கு தாயாகி இருப்பவளை
பார்த்த பின் தோன்றுகிறது
பெயரில் மட்டுமல்ல
உண்மையிலும் தேவதைதான் அவள்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!