வெள்ளி, 22 மே, 2009

கனவு




என் கனவுகளும்
உன் கனவுகளும்
கனவு கண்டுகொண்டிருக்கின்ற
யாருமில்லா தீவில்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!