ஊருக்கு சென்ற
அன்னையின் வரவை எதிர்நோக்கி
வாசலில் காத்திருக்கும்
குழந்தை மாதிரி
என்மனமும் காத்திருக்கிறது
உந்தன் வருகைக்காக தினமும்!
ஊருக்கு சென்ற
அன்னையின் வரவை எதிர்நோக்கி
வாசலில் காத்திருக்கும்
குழந்தை மாதிரி
என்மனமும் காத்திருக்கிறது
உந்தன் வருகைக்காக தினமும்!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!