வெள்ளி, 22 மே, 2009

குழந்தை போல




ஊருக்கு சென்ற
அன்னையின் வரவை எதிர்நோக்கி
வாசலில் காத்திருக்கும்
குழந்தை மாதிரி
என்மனமும் காத்திருக்கிறது
உந்தன் வருகைக்காக தினமும்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!