அன்பே
உன் தோழிகளிடமிருந்து
எப்போதும் விலகியே இரு
ஏனென்றால்
நீ அருகிலிருக்கும் போது
அவர்கள் மங்கலாகவே தெரிகின்றனர்
எல்லோர் கண்களுக்கும்!
அன்பே
உன் தோழிகளிடமிருந்து
எப்போதும் விலகியே இரு
ஏனென்றால்
நீ அருகிலிருக்கும் போது
அவர்கள் மங்கலாகவே தெரிகின்றனர்
எல்லோர் கண்களுக்கும்!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!