வெள்ளி, 22 மே, 2009

மழைத் துளி




உன் மேல் விழுந்த
முதல் மழைத் துளி
என்னிடம் தான்
பத்திரமாக இருக்கிறது!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!