நீ உண்மையை மட்டுமே
சொல்லுகிறாயென ஒருநாள் வியந்தாய்!
உனக்காக நான் சொல்லும் பொய்களெல்லாம்
காதல் தேவதையால்
உண்மையாக்கப் படுதலை அறியாமல்!
நீ உண்மையை மட்டுமே
சொல்லுகிறாயென ஒருநாள் வியந்தாய்!
உனக்காக நான் சொல்லும் பொய்களெல்லாம்
காதல் தேவதையால்
உண்மையாக்கப் படுதலை அறியாமல்!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!