வெள்ளி, 22 மே, 2009

ஞாபகம்




ஒவ்வொறு நாளும்
ஞாபகங்களை சுமந்துகொண்டு
முடிந்து விடுகிறது!

அடுத்த நாள் தொடங்குகிறது
எல்லா செயல்களையும்
ஞாபகங்களாக மாற்ற!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!