வெள்ளி, 22 மே, 2009

வரம்




இரவு முழுவதும்
பனியில் நனைந்து
ஒற்றைக்காலில் நின்று
தவம்செய்த ரோஜாவுக்கு
வரம்கிடைத்து வந்துசேர்ந்தது
உன் கூந்தலுக்கு!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!