வெள்ளி, 22 மே, 2009

ஆசிர்வாதம்




உனக்கே தெரியாமல்
உன் விரல்
என் மேல் பட்ட
அந்த தருனத்தில்தான்
காதல் தேவதையால்
ஆசிர்வதிக்கப் பட்டேன்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!