பாறைப் போல
இறுகிக் கிடக்கும்
உன்னை காதலித்ததால்
வலிகள் மட்டுமே
எனக்கென மிஞ்சின!
உனக்காவது
காதலிக்கப் பட்டதன்
சுகம் கிடைத்ததா?
அன்பே!
பாறைப் போல
இறுகிக் கிடக்கும்
உன்னை காதலித்ததால்
வலிகள் மட்டுமே
எனக்கென மிஞ்சின!
உனக்காவது
காதலிக்கப் பட்டதன்
சுகம் கிடைத்ததா?
அன்பே!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!