காதலில் காமம்
கடுகளவும் இல்லையென
நானும் காதலியும்
விவாதம் செய்ததில்
விரையமானது நேரம்
காலம் கடந்த்தில்
காரிருள் சூழ்ந்தது
கைதவறி காதல்
கீழே விழுந்தது
பதறிய படியே
காதலை தேடும்போது
கையில் தட்டுப்பட்டது
இருவரின் காமமும்
காதலில் காமம்
கடுகளவும் இல்லையென
நானும் காதலியும்
விவாதம் செய்ததில்
விரையமானது நேரம்
காலம் கடந்த்தில்
காரிருள் சூழ்ந்தது
கைதவறி காதல்
கீழே விழுந்தது
பதறிய படியே
காதலை தேடும்போது
கையில் தட்டுப்பட்டது
இருவரின் காமமும்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!