வெள்ளி, 22 மே, 2009

காதல் கவிதை


காதலில் காமம்
கடுகளவும் இல்லையென
நானும் காதலியும்
விவாதம் செய்ததில்
விரையமானது நேரம்

காலம் கடந்த்தில்
காரிருள் சூழ்ந்தது
கைதவறி காதல்
கீழே விழுந்தது

பதறிய படியே
காதலை தேடும்போது
கையில் தட்டுப்பட்டது
இருவரின் காமமும்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!