வெள்ளி, 22 மே, 2009

கவனம் அன்பே




படபடக்கும் உந்தன் இமைகள்
பட்டாம்பூச்சியாய் மாறி
எப்போது வேண்டுமானாலும்
இதழ்களில் தேன் குடிக்கலாம்
கவனமாக இரு அன்பே!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!