நீ
ஒன்றும் அறியாத சாது!
ஆனால்
உன் அழகு அப்படியல்ல
அது சர்வதிகாரி!
வேண்டுமானல்
என் மனதினை கேட்டுப்பார்
உன் அழகு செய்யும் அட்டூலியங்கள்
அப்போதுதான் உனக்கு தெரியும்!
நீ
ஒன்றும் அறியாத சாது!
ஆனால்
உன் அழகு அப்படியல்ல
அது சர்வதிகாரி!
வேண்டுமானல்
என் மனதினை கேட்டுப்பார்
உன் அழகு செய்யும் அட்டூலியங்கள்
அப்போதுதான் உனக்கு தெரியும்!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!