வெள்ளி, 22 மே, 2009

சோம்பல்




நீ
ஒவ்வொறு முறை
சோம்பல் முறிக்கையிலும்
முறிந்து போகின்றேன் நான்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!