வெள்ளி, 22 மே, 2009

பூனை




ஒவ்வொறு முறையும்
ஞாபகமாய் பாலை
மூடிவிட்டு வரும்போது
முறைத்துப் பார்க்கின்றது
பக்கத்து வீட்டுப் பூனை!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!