வெள்ளி, 22 மே, 2009

அழகுக்கு காரணம்




முருகப் பெருமானின்
முகம் தொட்டு
விபூதி யெடுத்தாய்!

வியந்து போனேன்
அழகன் மேலும்
அழகாவது கண்டு!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!